யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஐ.நா.வுக்கு மகஜர் கையளிப்பு

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் ஐ.நா யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மகஜரை கையளித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக இன்றைய தினம் 15 10 2018திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்” 13/10/2018 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் … Continue reading யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஐ.நா.வுக்கு மகஜர் கையளிப்பு